நாட்டில் நேற்று 514 கொரோனா தொற்றாளர்கள்
நாட்டில் நேற்று 514 கொரோனா தொற்றாளர்கள் கண்டறியப்பட்டதை தொடர்ந்து, தொற்றாளர்களின் எண்ணிக்கை 78,420 ஆக அதிகரித்துள்ளது. நேற்று அடையாளம் காணப்பட்டவர்களில் 13 பேர் வெளிநாடுகளிலிருந்து நாடு திரும்பியவர்கள். ஏனையவர்கள் பேலியகொட கொரோனா கொத்தணியுடன் தொடர்புடையவர்கள். நேற்று, 647 நபர்கள் தொற்றிலிருந்து குணமடைந்து வீடு திரும்பினர். இதன்மூலம் குணமடைந்தவர்களின் எண்ணிக்கை 71,823 ஆக உயர்ந்துள்ளது. தற்போது நாடு முழுவதும் உள்ள வைத்தியசாலைகளில் 6,175 நபர்கள் சிகிச்சை பெற்று வருகின்றனர். 685 நபர்கள் வைரஸ் பாதிப்புக்குள்ளாகியிருக்கலாமென்ற சந்தேகத்தின் பேரில் மருத்துவ … Continue reading நாட்டில் நேற்று 514 கொரோனா தொற்றாளர்கள்
Copy and paste this URL into your WordPress site to embed
Copy and paste this code into your site to embed